ஓடுகாலன்
காதல் பெருகட்டும்
வாசி வாசியென
தாவணி கோவிலில் காவடி சிந்துகள்
கைத்தூக்கி பாபாக்கள்
Sportlight
In This Week's Issue
“கட்டுரையும் ஒரு சிறுகதையே; சிறுகதையும் ஒரு கட்டுரையே.”
உங்களைப் பற்றி எழுதுங்கள்; உங்களைச் சுற்றி உள்ளவர்களின் வாழ்க்கையை உற்றுக் கவனித்துப் பார்த்து எழுதுங்கள். ஒவ்வொரு மனிதனின் மனதுக்குள்ளும் ஆயிரம்…
உரையாடல்கள்
பிடிவாதங்கள் வாழ்க்கை என்னும் வரத்தைச் சாபமாக்கி விடுகின்றன. பிறரது உணர்வுகளைப் புரிந்துகொள்ள அகந்தையும், ஆணவமும் அனுமதிப்பதில்லை. வாழ்க்கைப் பயணத்தில் நாம்…
சோளகர் தொட்டி
நான் இதை ரசித்துப் படித்தேன் என்று சொல்ல முடியாது. என் வாழ்க்கையில் மறுபடி படிக்கவே விரும்பாத புத்தகம் என்று வேண்டுமானால்…
அந்த மாலை – வினோத் – வினோதினி
"என்ன அங்கிள்.. இப்படியெல்லாம் பேசறாளேன்னு பார்க்கறீங்களா... வினோத்திடம் விஷயத்தை விட்டா இழுத்தடிச்சுடுவான் அங்கிள்... அவன் எப்பவுமே அப்படிதான்... உங்களுக்குத் தெரியாதா?…
ஜமா
நாடக சபாக்களின் மூத்த குடி, இவைகள் பெரும்பாலும் தெருக்களில், இரவு நேரங்களில் நடக்கும். இதில், புராணக் கதைகளும், இதிகாசங்களில் வரும்…
“மாயத்தின் விளைவுதான் உணர்வுப்பூர்வமான படைப்பு” – கரன் கார்க்கி
நம் வாழ்நாளில் எப்போதோ சந்தித்த கதாபாத்திரங்களுக்கு நாவலின் வழியே அழுத்தமாக உயிர் கொடுக்க முடியும்.
The Latest
தாவணி கோவிலில் காவடி சிந்துகள்
பாடல் முழுக்க ரஜினியும் மாதவியும் பேசிக் கொண்டே ஊட்டியை நடந்தே சுற்றி வருகிறார்கள். ரொம்ப நடந்துகிட்டே இருக்காங்களே என்று சில…
புரிந்தது
“அதுக்காக அவங்களை எப்படி வேணாலும் விட்டுட முடியுமா? அவங்களையும் நாம் ஒழுங்கா வளர்க்க வேணாமா? மூத்தவன் ஃபைனல் இயர்ல இருக்கான்.…
இலக்கியன்
“ அட நம்ம பெரியார எடுத்துக்கோயேன்... அவர் உடைக்காத கட்டா... அவர் சொன்னத எல்லாம், கொஞ்சம் கற்பனை கலந்து கதையா…
வேலியண்ட் இளையராஜா – சிம்ஃபொனி நம்பர் – 1
ஐம்பது ஆண்டுகளாக தமிழர்களை சிம்ஃபொனி இசைக்கு பழக்கி வந்திருக்கிறார் இசைஞானி
கூண்டு கிளி…
“நீ இப்ப உடனே கிளம்புற!” என்றாள். “எங்கடா தங்கம்?” என்றான் விவேக். “இப்ப எங்கேன்னு சொன்னாதான் கிளம்புவியா?”
சந்தியா ராகம்
சென்னை வந்த இரவில் அறைக்குள் கணவன் வீரசந்தானத்திடம் தங்களது குடும்பச் சூழலில் மாமா இங்கே தங்கி விடுவாரோ என அர்ச்சனா…



