தலைவருன்னா சும்மாவா!
“சரி என்னப்பா விக்டர், சொல்லு. ஏன் நாம கஸ்டமருக்கு அனுப்பியதில் கம்ப்ளைன்ட் வந்தது? யாருடைய தவறு?
கூண்டு கிளி…
“நீ இப்ப உடனே கிளம்புற!” என்றாள். “எங்கடா தங்கம்?” என்றான் விவேக். “இப்ப எங்கேன்னு சொன்னாதான் கிளம்புவியா?”
தடுமாறும் (தடம் மாறும்) இணைகள்
இருவரது மௌனத்திற்கும் காரணம், ஒரு வினாடி இருவருமே தங்களது பழைய நினைவுகளில் மூழ்கியதுதான். அதனால் அவர்களால் எதுவும் பேச முடியவில்லை.
தலையாட்டி பொம்மை
நன்றாக வேலை செய்பவர்களைச் சக்கையாகப் பிழிந்து வேலை வாங்கத் தெரிந்த மேலதிகாரிகள், அவர்களுடைய நாட்டிலிருந்து இங்கு வந்து நம்மை ஒரு கைப்பாவையாகவே மாற்றிவிடுகின்றனர்.
‘சிலிர்ப்பு’ (தி. ஜானகிராமன்) – ஒரு பார்வை (அதிர்வு)
'சிலிர்ப்பு' (தி. ஜானகிராமன்) - ஒரு பார்வை (அதிர்வு)
புது வெள்ளம்
இந்தச் சமூக நாவல், எழுத்தாளர் அகிலன் அவர்களால் எழுதப்பட்டது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இளைஞர்கள் வெள்ளையரின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட, ‘காந்தியம்’ என்ற வெள்ளத்தில் குதித்துத் தீமையைச் சாடப் புறப்பட்டதையும், காந்தியடிகளின் உபதேசத்தின் வழியில் அவர்கள் நடந்துகொண்டதையும், அவர்கள் மனதில் உத்வேகம்…
முன்பனியும் பின் மறையும்
"கொட்டிய வார்த்தை அள்ள முடியாது" என்பதற்கு ஏற்ப அமீரின் தாய், கமீலாவை தினம் தினம் வார்த்தைகளால் கொன்று தீர்ப்பாள்.


