நேர்காணல்

சமகால இலக்கிய ஆளுமைகளுடன் நடத்திய நேர்காணல்களின் தொகுப்பு.

Top நேர்காணல்

‘கற்றதை விட இழந்தவைகள் அதிகம்’ – முல்லை அமுதன்

அவலங்களையே கண்டும், கேட்டும் நோயாளியாகிப்போன படைப்பாளனின் படைப்புகள் தவிர்க்கமுடியாதபடி அவை பற்றி ஆங்காங்கே பேசியே செல்லும்…

‘எல்லாரையும் நம்பு; ஆனால் யாரையும் நம்பாதே’ – ஜி. ஏ. பிரபா

இன்னும் அந்தக் கனவே பிரதிபலிக்கும் கதையை நான் எழுதவில்லை. ஏனெனில் எழுத்தைப் பொருத்தவரை என்னுடைய கனவுகள்…

Latest நேர்காணல் News

“மாயத்தின் விளைவுதான் உணர்வுப்பூர்வமான படைப்பு” – கரன் கார்க்கி

அவர் ஒரு சமரசமில்லாத எழுத்தாளர். தான் எழுதியது சரியில்லை என்றால் கிழித்தெறியவும் தயங்காத எழுத்தாளர்.

“நாவலே உகந்த வடிவம்” – எழுத்தாளர் சித்ரா சிவன்

எனது அடுத்த நாவலும் பெண் குறித்தது தான். அதற்கான கள ஆய்வில் இருக்கிறேன். இன்னும் கொஞ்சம்…

‘முட்கள் நிறைந்த பாதையில் பயணம்’  – எழுத்தாளர் ஆர்.வி.சரவணன்

அப்படி என்ன இருக்கிறது என்று புத்தகங்களை புரட்ட ஆரம்பித்தவன் பின் படிக்க தொடங்கி அதிலேயே மூழ்கி…

அதர்ப்பட யாத்தல் – முனைவர் சௌ. வீரலெக்ஷ்மி

‘மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல்’ என்பது வேற்று மொழிப் படைப்பினைத் தமிழுக்கு ஆக்குதல் என்ற பொருளில் இங்கு…

கண்டிப்பாரற்ற சுதந்திரப் பறவை

வாசிப்பே ஒருவரை முழுமனிதனாக்குகின்றது. இது எல்லோருக்கும் பொருந்தும். என்னை உருவாக்கியது எனது வாசிப்புத்தான்.

அபுல் கலாம் ஆசாத் – ஓர் உரையாடல்

உடல் வடிக்கும் ஒருவன் கதாநாயகனாக இருப்பதால் நாவலில் உடற்பயிற்சிகளையும், ஆணழகன் போட்டிகள் தொடர்பானவற்றையும் விவரமாக எழுதினேன்.…

கதையின் போக்கில் பயணிக்கும் பயணி

“ஊர் திருவிழா நேரத்துல "தெரிசை இளைஞர்கள்னு" பேரு போட்டு பேனர் வைக்கிறது பெரிய கௌரவமா தோணும்.…