“மாயத்தின் விளைவுதான் உணர்வுப்பூர்வமான படைப்பு” – கரன் கார்க்கி
நம் வாழ்நாளில் எப்போதோ சந்தித்த கதாபாத்திரங்களுக்கு நாவலின் வழியே அழுத்தமாக உயிர் கொடுக்க முடியும்.
இரண்டாம் ஆண்டில் இனிதே…!
விண்மீன் மின்னிதழ் தனது முதல் பிறந்தநாளைக் கொண்டாடுவதுடன் இரண்டாவது வயதில் இனிதே பயணிக்க இருக்கிறது.
நீளிரா
துப்பாக்கி தூக்கி சண்டை இட்டு விளையாடும் குழந்தைகள், புலிகளைத் தேடி பொதுமக்களைத் தொந்தரவு செய்யும் இராணுவம், விஜயகாந்த் படங்கள், டெக்கில் படம் போடும் போது இடையில் ஒளிபரப்பாகும் இயக்கக் காட்சிகள், சின்னதாய் ஒரு காதல்,
“நாவலே உகந்த வடிவம்” – எழுத்தாளர் சித்ரா சிவன்
பிற வடிவங்களோடு ஒப்பிட்டால் நாவலே ஒரு படைப்பாளிக்கு உகந்த வடிவம் என்று தோன்றுகிறது.
‘முட்கள் நிறைந்த பாதையில் பயணம்’ – எழுத்தாளர் ஆர்.வி.சரவணன்
எனக்கு எழுத்தாளராக வேண்டும் என்ற எண்ணத்தை விட சினிமா இயக்குனராக வேண்டும் என்பதில் தான் தொடக்கமிருந்தே மிகுந்த ஆர்வமிருந்தது.
அஞ்சலியில் அரசியல்
கிராமங்கள்ல 'மொறப்பாடு' என்ற ஒன்று இருக்கும். தலைமுறை கடந்தும் அது இன்றும் தொடரத்தான் செய்கிறது.
விருதுகள்
தமிழுக்கு விருதில்லை என்ற புலம்பலை இவருக்கு விருது? என்ன சாதித்தார் என்ற விவாதமாக மாற்றி மகிழ்வார்கள்.
சர்வம் மாயா மற்றும் இத்திரி நேரம்
மம்முட்டி + விநாயகனின் நடிப்பு மற்றும் பரபரப்பாக நகரும் கதைக்காக படத்தைப் பார்க்கலாம்.


