இட்லிகடை
அபத்தமான படம் என்றாலும் மேலே சொன்ன போதையும் வன்முறையும் இல்லாத படம் கொடுத்த தனுஷ்க்கு வாழ்த்துகள். இட்லி கடையை அவரின் கனவைப் போல் விரிவாக்கியிருந்தால் அதீத சுவையாக மாறியிருக்கும்.
சந்தியா ராகம்
சென்னை வந்த இரவில் அறைக்குள் கணவன் வீரசந்தானத்திடம் தங்களது குடும்பச் சூழலில் மாமா இங்கே தங்கி விடுவாரோ என அர்ச்சனா கவலையுடன் கேட்பதும், தொடரும் உரையாடலில் அர்ச்சனாவிடம் கோபமாக பேசுவதைக் கேட்க நேரும் போது உடைந்து போகிறார்.
ரோந்து
சமீபமாய் காவல்துறை என்பது தனி இராஜ்ஜியம், என்ன வேண்டுமானாலும் எங்களால் செய்ய முடியும் என்பதாய் நாம் கண்டு கொண்டிருக்கும் வேளையில் காவல்துறையை கதைக்களமாய்க் கொண்டு சமீபத்தில் மலையாளத்தில் இரண்டு படங்கள் வெளிவந்திருக்கின்றன. இரண்டும் வெவ்வேறு கதைக்களம். அதில் ஒன்றுதான் 'ரோந்த்'. நாம்…
கொலைஞானம்
கதையின் போக்கில் இவர் குற்றவாளியா..? அவர் குற்றவாளியா…? என்ற யோசனை நமக்குள் எழுந்து கொண்டே இருந்தாலும் இவரல்ல… அவரும் அல்ல… அது வேற ஆள் என நகர்த்தி இறுதியில் எல்லாருமே இங்கிருந்து வந்தவர்கள்தான்


