Latest கவிதைகள் News
விடியல்
இந்த உலகம் கண்ணீரைக் கேட்கும் முன் காரணத்தைக் கேட்கிறது. சோர்வுக்குக் கூட ஒரு எடை இருக்கிறது…
எழுதலே வாழ்தல்..!
பலகாலம் படாதபாடுப் பட்டுத்தந்த மாநிலம் பல்லுயிர் பெருக்கம் பண்பாட்டுத் தளம் நல்லுயிர் வளர்க்க நாளும் உழைத்த…
பிரிவின் மடல்
கனவுகளை களவாட வேண்டிய நான் என் நிஜங்களை களவாடிய உன்னை என் நினைவுகளோடு களமாடி கொண்டிருக்கிறேன்…
சூஃபியின் முத்தம்
என்முத்தம் தவறி விழுந்து பூக்கூடையிலிருந்து ஒரு பூ அவளின் புதிய மூக்குத்தியாகியிருக்கிறது
பூதத்தின் அடிமைகள்
கேட்ட வரம் எல்லாம் தந்தாலும் பூதத்தால் தர முடியாத வரங்களும் இருக்கின்றன
சாபத்தின் சாட்சிகள்
போருக்குப் பிந்திய காலங்கள் போரைவிடத் துயரமானவை. தொடர்ச்சியான இச்செய்திகளால் நாம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகிக் கொண்டிருக்கிறோம்.



