தீராக் கனல்
"தந்தை இறக்கப் போகிறார்" என்பதால் மட்டும் ஏற்பட்டுவிட்ட வலி அல்ல இது, என்னும் உண்மை மனதை இன்னும் இன்னும் அறுக்கிறது.
இரவின் குரல்
விழிமூட விட்டம் கண்டபோதெல்லாம் ஒற்றைத் தோளைத் தொடும் அணைப்பில் வெம்புகிறதே அப்பிஞ்சுமனம்
பகிர்வு
"சரி, ஒன்னே ஒன்னுக்கு மட்டும் உன் மனசக் தொட்டு பதில் சொல்லு. கடைசி வரைக்கும் அவன் எல்லா பாசத்தையும் உன் மேல மட்டுமே காட்டணும்னு நினைக்கிறியா? அஞ்சு விரலுமே கைக்கு முக்கியமில்லையா?" எனக் கேட்டார்.
குருட்டுக் கோழிகள்
இங்கு, குழந்தைப் பருவம் கடந்ததுமே, மரமோ, மனிதனோ கல்லடி பட வேண்டும். அதுவும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு பழம் நிச்சயம் விழ வேண்டும். உடைந்து போய் ஓய்ந்து அமர்ந்தவனைச் சுற்றி ஏதேதோ எதிர்மறை எண்ணங்கள் எட்டி உதைத்தன. அதன்பின், காலஓட்டத்தில், கணினி…


