மலர்மதி

‘மலர்மதி’ என்ற புனைப் பெயரில் இதுவரை 650 சிறுகதைகள் 6 நாவல்கள் 7 தொகுப்பு நூல்கள் எழுதியுள்ளேன். தொடர்ந்து வெளியாகும் தொகுப்பு நூல்களில் காதல், குடும்பம், நகைச்சுவை, திகில், க்ரைம், படிப்பினை, நல்லிணக்கம் என வெவ்வேறு சுவைகளில் எழுதப்பட்ட சிறுகதைகளின் கலவை இடம்பெறும். துபாய் மின் நிலையத்தில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின் தற்சமயம் சென்னை ஆவடியில் மனைவி, 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். சிறுகதைகளும், நாவல்களும் தொடர்ந்து எழுதுவதே என் இலட்சியம்.
4 Articles