பாதுகாப்பு
ஹெல்மெட் போடாமப் போனவங்களைப் பிடிச்சி ஃபைன் போட்டுக்கிட்டிருந்தாங்க. நல்ல வேளை நான் துரத்திலிருந்தே கவனிச்சதனால தப்பிச்சேன்
ஏழு நூல்கள் வெளியீடு – கேலக்ஸி மதுரை வாசகர் வட்டம்
ஒரு நூல் படைப்பது, வெளிவருவது என்பது ஒரு தாயின் கருவறையிலிருந்து பிறக்கும் மழலை போன்றது.
‘சிலிர்ப்பு’ (தி. ஜானகிராமன்) – ஒரு பார்வை (அதிர்வு)
முகம் தெரியாத நபர்களாக இருந்தாலும், குழந்தைகளிடையே காணப்படும் அன்பு, நேசம், பரிவு போன்ற குணங்கள் மாறாதவை
தர்மம்
உடனே அகன்று விடும் எண்ணத்தில் வேகமாக நடக்க ஆரம்பித்தான். மூன்றாவது பெண்மணியும் கேட்டு விட்டால் என்னாவது?…
செல்லங்களும் செல்களும்
கிடைத்தற்கரிய குழந்தைப் பருவத்தை, வாழ்க்கையின் அடித்தளமாக அமையப்போகும் பிள்ளை பருவத்தை இந்த அலைபேசி பலியாக்கி கொண்டு…
நானும் எனது எஜமானியம்மாவும்
நல்ல நிகழ்வுகள் பல, துக்கம் சில நடந்திருந்தாலும், எனக்குப் பல நல்லதுதான் நினைவுக்கு வருது. அப்படி…
தெரியாத விசயத்தை எழுதுவதில்லை
நான் ரொம்பகாலமாய் எழுதிவந்தாலும் தொகுப்பாக ‘அழுவாச்சி வருதுங் சாமி’ ’மண்பூதம்’ என்று தாமதமாய்த்தான் வெளிவந்தன.
‘கண்’காட்சி
உள்ளூர் புத்தகக் கண்காட்சிகளிலேயே விற்பனை என்பது சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்ற நிலையில் வெளிநாடுகளில் நடக்கும்…
விண்மீன் நவம்பர் 2025 மின்னிதழ்
விண்மீன் நவம்பர் 2025 மாத மின்னிதழ்.
புது வெள்ளம்
இந்தச் சமூக நாவல், எழுத்தாளர் அகிலன் அவர்களால் எழுதப்பட்டது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இளைஞர்கள் வெள்ளையரின்…


