கீதா, பெங்களூர்
பிறந்த ஊர் நாகர்கோயில், கன்னியாகுமரி மாவட்டம் என்றாலும் திருநெல்வேலி மாவட்டம் தான் குடும்பத்து ஊர் என்பதால் இரண்டு மாவட்டங்களையுமே என் மண் என்று சொல்வதில் எனக்கு மகிழ்ச்சி. தற்போது இருப்பது பெங்களூர். பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டம். பாடப் புத்தகங்களை விட கதைகள், கட்டுரைகள் வாசிக்கும் ஆர்வமும் எழுத்தார்வமும் இருந்தாலும் அக்காலகட்டத்தில், பொதுவெளியில் அல்லாமல் ஒரு சில எழுதியிருந்தாலும், குடும்பச் சூழலிலினால் அதை முன்னெடுக்கவோ, முன்னிலைப்படுத்தவோ முடியவில்லை. 2013ல் நண்பர் துளசிதரனுடன் வலைப்பூ தொடங்கியதிலிருந்துதான் எங்கள் தளத்திலும், எங்கள் ப்ளாக் எனும் தளத்திலும் ஏதோ எழுதத் தொடங்கி எழுதுகிறேன். மற்றபடி என்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ள பெரிதாக எதுவுமில்லை - கீதா
1
Article
பதிவுகளைத் தேட
வகைமை
பதிவுகள்
பிரிவுகள்
essays (21)
Interview (12)
Poems (29)
Series (15)
Short Stories (76)
ஆசிரியர் பக்கம் (13)
இளையராஜா (2)
கட்டுரை (12)
கட்டுரைகள் (20)
கவிதைகள் (29)
குறுங்கதை (14)
குறுநாவல் (1)
கேலக்ஸி (3)
சினிமா (9)
சிறுகதைகள் (81)
தலையங்கம் (13)
திரை விமர்சனம் (8)
துபை (1)
தொடர்கள் (15)
நாவல் (7)
நிகழ்ச்சி (5)
நிஸ்வா (11)
நூல் அறிமுகம் (38)
நூல் வெளியீடு (4)
நேர்காணல் (12)
பாண்டியன் பொற்கிழி (1)
புத்தகப் பார்வை (38)
புத்தகம் (38)
பெருங்கதை (1)
பேட்டி (12)
மதுரை (3)
மின்னிதழ் (13)
விண்மீன் (13)
விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12)
விண்மீன் அக்டோபர் 2025 (19)
விண்மீன் ஆகஸ்ட் 2025 (16)
விண்மீன் ஏப்ரல் 2026 (21)
விண்மீன் செப்டம்பர் 2025 (14)
விண்மீன் ஜனவரி 2026 (20)
விண்மீன் ஜூன் 2025 (18)
விண்மீன் ஜூன் 2026 (19)
விண்மீன் ஜூலை 2025 (18)
விண்மீன் டிசம்பர் 2025 (12)
விண்மீன் நவம்பர் 2025 (16)
விண்மீன் மார்ச் 2026 (12)
விண்மீன் மே 2026 (17)
விமர்சனம் (46)
வெண்பா (2)
ஹைக்கூ (3)
மின்னிதழ்
விண்மீன் மின்னிதழ் வாசிக்க
Subscribe to our e-magazine
Click Here
Follow US
Find US on Social Medias


