சாதீயமுகங்கள்

பவுனு என்று செல்லமாக அழைத்தார். திரும்பிப் பார்த்தேன் அவர் கண்கள் குளமாகி கண்ணீர் தாரைதாரையாக வந்தது. என்னால் உன்னை மறக்க முடியாது என்னை நீ மறந்து விடுவாயா?

கு. மணி

மலர் ஏந்திய கரம்

மலர் தோட்டம் ஓடி ஒளியும் குழந்தைகள் தொலைவில் சைரன்

அன்பாதவன்