வாடியது கொக்கு – ஸ்ரீராம் பாலசுப்ரமணியன்

2025 வாசித்த புத்தகங்களில் கவர்ந்தது எது..? ஏன்..?

ஸ்ரீராம்

காஃப்டா

காஃப்டா, என்பது ஒரு சடங்கின் பெயர், இது பெண் பிள்ளைகளுக்கு செய்யும், ஒரு கொடுரமான சடங்கும் கூட. அதை மையப்படுத்தி எழுதப்பட்ட அருமையான நாவல்.

இராஜாராம்