சுத்தம்…

"அக்கா....நான் வார வரைக்கும் புள்ளைய பார்த்துக்கக்கா... ஆயா கடையில வாங்குன இட்லியும் இடியாப்பமும் இருக்கு....புள்ள அழுதா கொடுத்திருக்கா..."

விதியை மாற்றும் பெண்கள்

டேய், நாங்க என்ன சின்ன பிள்ளைங்களா? எங்களை நாங்க பார்த்துப்போம். நீ உன் வேலை காரணமா வெளியூர் போயிட்டு வர மாதிரி பூங்கோதையும் அவள் வேலை காரணமா…