ஜீவநதி
“எதுக்குத்தா மாப்பிள்ளையை திட்டுறே…?” என்றபடி வந்தான் மகாலிங்கம். “மாமா” என்று அவன் கால்களைக் கட்டிக்கொண்டான் சுந்தரம். சின்னவனும் ஓடியாந்தான். அவனைத் தூக்கிக் கொண்டு அருகில் கிடந்த சேரில் அமர்ந்தான்.
விண்மீன் ஆரம்பம்
'என் எழுத்து என்னைப் பொறுத்தவரை சிறந்ததே... அதை உங்கள் முன் வைக்கிறேன். நீங்கள் முடிவு செய்யுங்கள் அதன் தரத்தை'


