பெண்ணாகடம் பா. பிரதாப்
எழுத்தாளர் பெண்ணாகடம் பா.பிரதாப் அவர்கள் ஒரு தனியார் பள்ளி ஆசியராகப் பணிபுரிகிறார். இவர் இதுவரை நவபாஷாணன், நாக புராணம், ரகசியம் சிவ ரகசியம், சதுரகிரியில் இச்சாதாரி நாகினி, ரஜினியின் ஆன்மீகம், புத்தக மோகினி பாகம்-1, பொக்கிஷம், ஒரு கடிதத்தின் கதை, பெண்ணாகடம் பா.பிரதாப் சிறுகதைகள்,உன் கண்ணில் என் கவிதைகள்(கவிதை தொகுப்பு) உள்ளிட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். அமானுஷ்யக் கதைகள் எழுதுவதில் கில்லாடியான இவர் ‘சதுரகிரியில் இச்சாதாரி நாகினி’ ‘அஷ்ட நாகன்’ போன்ற தொடர்களை இணைய இதழ்களில் எழுதியிருக்கிறார், எழுதி வருகிறார். சிந்தனை சிற்பி ‘சிங்கார வேலர்’ என்னும் விருதைப் பெற்றிருக்கிறார். எழுத்தாளர் திரு.இந்திரா செளந்தர் ராஜன் அவர்களின் மானசீக மாணவன் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர் இவர்.
1
Article
பதிவுகளைத் தேட
வகைமை
பதிவுகள்
பிரிவுகள்
articles (14)
essays (14)
Interview (6)
Poems (12)
Series (9)
Short Stories (46)
இளையராஜா (1)
கட்டுரை (5)
கட்டுரைகள் (14)
கவிதைகள் (12)
குறுங்கதை (14)
கேலக்ஸி (1)
சினிமா (6)
சிறுகதைகள் (52)
திரை விமர்சனம் (6)
துபை (1)
தொடர்கள் (9)
நாவல் (7)
நிகழ்ச்சி (3)
நிஸ்வா (5)
நூல் அறிமுகம் (18)
நூல் வெளியீடு (2)
நேர்காணல் (6)
பாண்டியன் பொற்கிழி (1)
புத்தகப் பார்வை (18)
புத்தகம் (18)
பேட்டி (6)
மதுரை (1)
மின்னிதழ் (12)
விண்மீன் (12)
விண்மீன் ஃபெப்ரவரி 2026 (1)
விண்மீன் அக்டோபர் 2025 (17)
விண்மீன் ஆகஸ்ட் 2025 (15)
விண்மீன் ஏப்ரல் 2026 (1)
விண்மீன் செப்டம்பர் 2025 (13)
விண்மீன் ஜனவரி 2026 (1)
விண்மீன் ஜுலை 2025 (17)
விண்மீன் ஜூன் 2025 (17)
விண்மீன் டிசம்பர் 2025 (11)
விண்மீன் நவம்பர் 2025 (15)
விண்மீன் மார்ச் 2026 (1)
விண்மீன் மே 2026 (1)
விமர்சனம் (24)
வெண்பா (2)
மின்னிதழ்
விண்மீன் மின்னிதழ் வாசிக்க
Subscribe to our e-magazine
Click Here
Follow US
Find US on Social Medias


