மொட்டாக முகையாக இருக்கும் போதே
அவசரம் கொள்ளாதீர்கள்.
வீயாகிச் செம்மையாகும் வரையிலும்
காத்திருக்கத் தேவையில்லை.
அலராக மலராக இருக்கும்போது
பறித்துக்கொள்ளுங்கள்;
கைகளுக்கு மட்டும் அல்ல
மனதிற்கும் அதனால் அழகு சேரும்.
– ர.பா. இந்துமதி
மொட்டாக முகையாக இருக்கும் போதே
அவசரம் கொள்ளாதீர்கள்.
வீயாகிச் செம்மையாகும் வரையிலும்
காத்திருக்கத் தேவையில்லை.
அலராக மலராக இருக்கும்போது
பறித்துக்கொள்ளுங்கள்;
கைகளுக்கு மட்டும் அல்ல
மனதிற்கும் அதனால் அழகு சேரும்.
– ர.பா. இந்துமதி
Sign in to your account

