பிரிவின் மடல்
கனவுகளை களவாட வேண்டிய நான் என் நிஜங்களை களவாடிய உன்னை என் நினைவுகளோடு களமாடி கொண்டிருக்கிறேன்…
சிட்டுக்குருவியின் சாபம்
அவளை அருகில் விட்டுவிட்டு அளவளாவத் தொடங்கியிருந்தேன்... ’மரங்களைத் தொலைத்த மனிதகுலம் மண்ணாகுமென்று…’
சூஃபியின் முத்தம்
என்முத்தம் தவறி விழுந்து பூக்கூடையிலிருந்து ஒரு பூ அவளின் புதிய மூக்குத்தியாகியிருக்கிறது
பூதத்தின் அடிமைகள்
கேட்ட வரம் எல்லாம் தந்தாலும் பூதத்தால் தர முடியாத வரங்களும் இருக்கின்றன
பாட்டியும் மஞ்சள் கொன்றையும்
பாட்டியின் உடலெங்கும் தாத்தாவிடம் அடி வாங்கிய தழும்புகள்
சாபத்தின் சாட்சிகள்
போருக்குப் பிந்திய காலங்கள் போரைவிடத் துயரமானவை. தொடர்ச்சியான இச்செய்திகளால் நாம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகிக் கொண்டிருக்கிறோம்.


