மாரிமுத்துக்கு ஏன் முப்பத்தைந்து வயதாகியும் பெண் கிடைக்கவில்லை என்ற காரணங்களின் பிண்ணனியில் சாதியும், சாதியத்தை கட்டிக்கொண்டு அழுக்காக திரியும் மக்களின் எதிர்மறை சிந்தனைகளுமே காரணமாக இருக்கின்றன என்பதை தெளிவாக உணர முடிகிறது..
Sign in to your account
Remember me